Sunday, August 02, 2009

நிர்வாணம்




நிர்வாணமே நிஜம்
நிஜமென்பது நிர்வாணம்
நாம் தொலைத்துவிட்ட நிர்வாணம்
ஆதமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்து
மாயக்கனியை உண்ணும் வரை
அனுபவித்த அம்மணம்


இப்போது எங்கே அது?!?!?
நிர்வாணமாய்த்தானே பிறந்தோம்
இப்போது எங்கே அது?!?!?


காலத்திற்கு ஏற்ப ....
கலாசாரத்திற்கு ஏற்ப ....
வயதிற்கு ஏற்ப ....
வசதிக்கு ஏற்ப ....
படிப்பிற்கு ஏற்ப ....
பதவிக்கு ஏற்ப ....
இப்படி பல ஆடைகள் போட்டு
மறைத்து வைத்தயென்
நிர்வாண முகத்தைத் தேடினேன்


ஆடைகளே தோலாய் மாறியிருந்தது !!!!!!
குருதிகசிய குருதிகசிய
கிழித்தெறிந்தேன் ..


ஆகா...!
அழகான் என் நிர்வாணம்
என் கண்களுக்கு தெரிகிறது
என் முகமே எனக்கு அந்நியமாய் !!!


http://www.tamilauthors.com/03/111.html

 

******************************
ருவரும் விலக்கப்பட்ட கனியை உண்டு முடித்தனர். தன்னுடைய திட்டம் நிறைவேறியதை அருகிலிருந்து பார்த்த சந்தோசத்தில் பாம்பு வடிவிலிருந்த சாத்தான் சிரித்துக் கொண்டே ஓடி மறைந்தான். கனியை உண்டு முடித்ததும் ஆதாமும், ஏவாளும் தாங்கள் நிர்வாணிகளாய் இருப்பதை முதன் முறையாக உணர்ந்தார்கள்.அதுவரை அவர்களுக்குள் திறக்கப் படாமல் இருந்த அறிவுக் கண் திறந்தது. இருவரும் வெட்கப் பட்டார்கள். ஓடிச் சென்று அத்தி இலைகளைக் கோத்து ஆடையாய் அணிந்து கொண்டார்கள். நன்மை தீமை அறியும் மரம் என்று கடவுள் காட்டிய மரம் அவர்களின் """மழலைத் தன்மையை அழித்துவிட்டது."""
*************************

இன்றோடு (02-08-09) நான் வலைப்பூ துவங்கி ஒரு வருடமாகிவிட்டது
என் பதிவுகளை படித்து , பின்னுட்டமிட்டு , பாராட்டி , திருத்தி, ஆதரவு தந்த அனைவருக்கும் என் நன்றிகள் .


பிரியமுடன் பிரபு ...


31 comments:

  1. வாழ்த்துகள் பிரபு

    ReplyDelete
  2. கவிதையும் கருவும் மிக அருமை

    ReplyDelete
  3. ஆ.ஞானசேகரன் said...

    வாழ்த்துகள் பிரபு
    ஆ.ஞானசேகரன் said...

    கவிதையும் கருவும் மிக அருமை

    ////


    நன்றி ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  4. டொன்’ லீ said...

    வாழ்த்துகள்..
    /////

    நன்றி

    ReplyDelete
  5. வாழ்த்துகள் பிரபு...

    எழுத்து[ப் பிழைகளை சரி செய்யலாமே?

    ReplyDelete
  6. நல்வாழ்த்துகள் பிரபு

    ReplyDelete
  7. வாழ்த்துகள் பிரபு...

    அன்புடன்,
    அம்மு.

    ReplyDelete
  8. சூப்பர் அண்ணா :)
    வாழ்த்துகள்_

    ReplyDelete
  9. //அதுவரை அவர்களுக்குள் திறக்கப் படாமல் இருந்த அறிவுக் கண் திறந்தது. இருவரும் வெட்கப் பட்டார்கள்//

    நன்றாக இருக்கிறது இந்த வரிகள்.

    முதல் வருடத்தினை வெற்றிகரமாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுங்கள்..

    ReplyDelete
  10. //காலத்திற்க்கு//

    காலத்திற்கு

    ”ற்க்கு’ன்னு வராதுங்க!

    //கலச்சார//

    கலாசாரத்திற்கு

    //வைத்தயேன்//
    ????

    //கிழித்தெரிந்தேன் //

    கிழித்தெறிந்தேன்

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் பிரபு!!தற்போது நம் நிஜ முகங்கள் நமக்கே அந்நியம்....மிக அருமை!

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் தோழா.. நிறைய பேர் எழுத வந்தாலும், பல பேர்கள் பாதியில் நிறுத்திவிடுகின்றனர். நீங்கள் 1 வருடமாக தொடர்ந்ததற்க்கு வாழ்த்துக்கள்!! மேலும் பல ஆண்டுகள் தொடரட்டும் உங்கள் பணி!!

    ReplyDelete
  13. வாழ்த்துகள் பிரபு. கவிதை அற்புதம்.

    ReplyDelete
  14. வாழ்த்துகள் பிரபு...

    ReplyDelete
  15. கவிதையும் கருவும் மிக அருமை

    வாழ்த்துகள்..

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் தம்பி. தொடர்ந்து எழுத அடிக்கடி நல்லவர்களை பாருங்கள்.

    (யாரையாச்சும் பார்த்தால் உங்களுக்கு உடனே கற்பனை , கவிதை எல்லாம் வருகிறது... அதனால் தான் சொல்றேன்)

    ReplyDelete
  17. ///
    cheena (சீனா) said...

    நல்வாழ்த்துகள் பிரபு
    ///

    நன்றி அய்யா

    ReplyDelete
  18. ///
    Ammu Madhu said...

    வாழ்த்துகள் பிரபு...

    அன்புடன்,
    அம்மு.
    ///

    நன்றி

    ReplyDelete
  19. ////
    மலர்விழி said...

    சூப்பர் அண்ணா :)
    வாழ்த்துகள்_
    ///

    நன்றியம்மா

    ReplyDelete
  20. /// பாலாஜி said...

    //அதுவரை அவர்களுக்குள் திறக்கப் படாமல் இருந்த அறிவுக் கண் திறந்தது. இருவரும் வெட்கப் பட்டார்கள்//

    நன்றாக இருக்கிறது இந்த வரிகள்.

    முதல் வருடத்தினை வெற்றிகரமாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுங்கள்..
    ////

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  21. ///
    பழமைபேசி said...

    //காலத்திற்க்கு//

    காலத்திற்கு

    ”ற்க்கு’ன்னு வராதுங்க!

    //கலச்சார//

    கலாசாரத்திற்கு

    //வைத்தயேன்//
    ????

    //கிழித்தெரிந்தேன் //

    கிழித்தெறிந்தேன்
    ////

    நன்றிங்க அண்ணா
    எல்லாம் மாற்றியாச்சு

    ReplyDelete
  22. ////
    தேவன் மாயம் said...

    வாழ்த்துக்கள் பிரபு!!தற்போது நம் நிஜ முகங்கள் நமக்கே அந்நியம்....மிக அருமை!
    ///

    நன்றி தேவா

    ReplyDelete
  23. ////
    கலையரசன் said...

    வாழ்த்துக்கள் தோழா.. நிறைய பேர் எழுத வந்தாலும், பல பேர்கள் பாதியில் நிறுத்திவிடுகின்றனர். நீங்கள் 1 வருடமாக தொடர்ந்ததற்க்கு வாழ்த்துக்கள்!! மேலும் பல ஆண்டுகள் தொடரட்டும் உங்கள் பணி!!
    ////

    நன்றிங்க

    கொஞ்சமாத்தான் பதிவுகள் இட்டுள்ளேன்
    முயற்ச்சி செய்கிறேன் தொடர்ந்து எழுத

    ReplyDelete
  24. வானம்பாடிகள் said...

    வாழ்த்துகள் பிரபு. கவிதை அற்புதம்.
    ////

    நன்றி

    ReplyDelete
  25. ////
    john said...

    super papu
    ///

    நன்றிங்க

    ReplyDelete
  26. ....
    111111111 said...

    கவிதையும் கருவும் மிக அருமை

    வாழ்த்துகள்..
    ///

    நன்றி

    ReplyDelete
  27. ///
    kunthavai said...

    வாழ்த்துக்கள் தம்பி. தொடர்ந்து எழுத அடிக்கடி நல்லவர்களை பாருங்கள்.

    (யாரையாச்சும் பார்த்தால் உங்களுக்கு உடனே கற்பனை , கவிதை எல்லாம் வருகிறது... அதனால் தான் சொல்றேன்)
    ///

    ஆமாங்க பார்த்தாலும் , படித்தாலும் தான் வரும்

    நன்றி

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள், ஒரு வருடத்திற்கு இன்னும் ரெண்டு மாதம் இருக்கு தேதி கவனிக்கவும்

    கவிதை கரு அருமை

    ReplyDelete
  29. அபுஅஃப்ஸர் said...

    வாழ்த்துக்கள், ஒரு வருடத்திற்கு இன்னும் ரெண்டு மாதம் இருக்கு தேதி கவனிக்கவும்

    கவிதை கரு அருமை

    June 03, 2010 4:13 PM
    ///

    ஆஹா
    Sundayபதிவு போட்டது
    , August 02, 2009
    உங்க பின்னுட்டம்
    June 03, 2010 4:13 PM

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...